கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் ஜூலை 16 செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நினைவிடத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் ஜூலை 16 செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நினைவிடத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.